Saturday 24 December, 2011

என்னை அறிந்தவள்

உன்னை காதலிக்கவும் வைக்கின்றாய்
சில நேரங்களில் உன்னை
வெருக்கவைக்கவும் செய்கின்றாய். . .
உன்னை கேள்வி கேட்பதுமுறையல்ல. . .
என்னை ஆட்டுவிக்கும் வித்தையை
எப்படித்தான் கற்றுக்கொண்டாயோ. . .

10 comments:

Yaathoramani.blogspot.com said...

அப்படியும் சொல்லலாம்
அவளின் இசைக்கு
எப்படித்தான் ஆடக் கற்றுக் கொண்டோமோ
என்வும் சொல்லலாமோ ?
காதலர்கள் நிலையைச் சொல்லிப் போகும் பதிவு அருமை

ஸ்ரீராம். said...

காதலின்மேல் உள்ள காதலில் வெறுப்பைக் கூட மென்மையாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்!

Mahan.Thamesh said...

மிக அருமை

கோவி said...

கவிதைகள் அருமை.. இணைத்துக்கொண்டேன்.

பிரணவன் said...

உன்மை தான் sir. காதலிக்கும் எல்லா நேரங்களிலும் அவளின் இசைக்குத் தான் ராகம் பாடவேண்டி உள்ளது அதிலும் சுகம் தான். . .

பிரணவன் said...

ஊடல் இல்லாத காதலா. . வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீ ராம் சகா. .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மகான் சகா. . .

பிரணவன் said...

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கோவி சகா. .

Unknown said...

nice

nirupama said...

super na